Wednesday, December 8, 2010

குயிலே




கோவிந்தன் குணம் கூவாய் - குயிலே !
கோவிந்தன் குணம் கூவாய் ...

திருமகள் நேயன் ; திகழொளி மார்பன் ..
தீரம் உணர்ந்த தருணமதிலே

வந்தனை செய்வோரின் குந்தகம் நீக்கிடும்;
வாழ்க்கை படகினை கரை தனில் ஏற்றிடும்;
தாசனின் மனதினை காதலில் நெகிழ்த்திடும்;
குணம் கூவாய்; சுகம் காண்பாய் ..
குயிலே !!!

No comments:

Post a Comment