Friday, December 3, 2010

வேங்கட ரமணா...



திருமலையில் வாழும் வேங்கட ரமணா..
அருள் மழையை பொழியும் ஆனந்தநிலையா..
மனமொன்று உண்டு மறை புகழும் வேந்தா
உனைஅங்கு வைத்தேன் ஒரு வரம் நீ தாராய்!..
உனை அன்றி உலகில் உறவேதும் இல்லை ..
உன் நினைவையன்றி உணர்வேதும் இல்லை ..
வனமாலை தரிக்கும் ; வசுதேவன் மைந்தா
தாசனுக்கிரங்க தாமதம் ஏனோ!!

2 comments: