Monday, November 29, 2010

பிரிவாற்றாமை

என் கண்களாலே கண்டேன் கண்ணா
நீ கோபியர் கூவிட ஓடிடும் அழகினை .. என்..

உன் நெஞ்சினில் நேசமில்லை!! நினைத்திட ஆசை இல்லை!
பரிவென்ன பாறையில் மலர்ந்திடுமா?...

மாயவன் அணிந்துள்ள மாலையே நீ கேளு !
ஓயாமற் பருகுவேன் நாமாம்ருத பாணம்..
உறவென்ன ஊடலில் உடைந்திடுமா ?