Icicled words..
Monday, November 29, 2010
பிரிவாற்றாமை
என் கண்களாலே கண்டேன் கண்ணா
நீ கோபியர் கூவிட ஓடிடும் அழகினை .. என்..
உன் நெஞ்சினில் நேசமில்லை!! நினைத்திட ஆசை இல்லை!
பரிவென்ன பாறையில் மலர்ந்திடுமா?...
மாயவன் அணிந்துள்ள மாலையே நீ கேளு !
ஓயாமற் பருகுவேன் நாமாம்ருத பாணம்..
உறவென்ன ஊடலில் உடைந்திடுமா ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)