Sunday, September 5, 2010

பார்வை


உன் காந்த பார்வையில் காதல் மலர்ந்ததே!
மலரும் மணமும் போலவே உன்னோடு உறைய வேண்டுமே !

துழாய் மாலை அழகினிலே ..
என் உள்ளம் கொள்ளை போனதே !

என் நினைவில் நிலைத்த கள்வனே
கருணை பொழிவாயே!

No comments:

Post a Comment