Sunday, August 22, 2010

தோஷம்


கண்ணீர் வடித்தேன்...
கைக்குட்டைகளை நனைத்தேன் ..
முகம் சிவந்தேன் ..

குரலிலொரு மாற்றம்..
காணவில்லை உடல்நிலையில் தேற்றம்..
உணர்ந்தேன் இந்த தண்டனைக்கான குற்றம்..

போதவில்லை போர்வை ஒன்று..
பணிக்காற்று சுடுகிறது..
பகலிரவு தெரியவில்லை..
பாயில் நெளிகிறது உடல்..
நீ காதலித்தது போதும்..
என்னை விட்டு விடு-
ஜலதோஷமே !!

3 comments: