
வண்ணங்கள் அள்ளி தெளிக்காதே கண்ணா
ஹோலியன்று புத்தாடை மேல்..
தோழியர் குழாம் கேளி செய்யும்..
உன் ஜாலம் கண்டால், மணிவண்ணா
(வண்ணங்கள் ...)
வானவில் மின்னி ஒளிர்ந்திடும் போதுன்..
காதலில் நனைந்திட காத்திருக்கையிலே,
வானவில் வண்ணங்கள் வாரியெடுத்தென்
எண்ணத்தை முறித்திட முடிவு செய்து..
(வண்ணங்கள் ...)
last para awesome
ReplyDeleteThanks.. :)
ReplyDelete